இலங்கை -எழுதித் தீராச் சொற்கள்
₹300.00
ரமாதேவி அவர்கள் இலங்கையின் வரலாற்றைத் தொட்டுக்கொண்டு, தான் இலங்கையில் பயணித்த போது சந்தித்த மக்களின் வாழ்வியலையும் பழக்கவழக்கங்களையும் பண்பாடு, சமையல், நகைச்சுவை, ஏக்கம், இயலாமை, தார்மீகக்கோபம் எனப் பல பக்கங்ளையும் பதிவு செய்திருக்கும் சிறந்த நூல்.
ரமாதேவி இரத்தினசாமி ஈழத்தின்மீது கொண்ட பெருங்காதலை இலங்கை – எழுதித் தீராச் சொற்களை வாசிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.
”ஈழத்துக்காக வடித்த காதல் கடிதமாகவும் இதைக் கொள்ளலாம்” – என ரமாதேவி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
கீழடி வைகை நாகரீகம்
₹199.00 -
வனதேவதையின் பச்சைத் தவளை
₹85.00 -
சிறகு முளைத்த கதை விலங்கு
₹130.00 -
ஆண் நன்று பெண் இனிது
₹250.00 -
பொன்னியின் செல்லச் சிட்டு
₹33.00














Reviews
There are no reviews yet.