திருவள்ளுவர் யார்?
₹200.00
திருவள்ளுவர் யார் – என்னும் இப்புத்தகம் இதுகாறும் கவனிக்கப்படாத திருவள்ளுவர் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. மேலும் திருவள்ளுவர் மீது கட்டமைக்கப்பட்ட புனைக்கதைகளின் தோற்ற த்தினையும் அக்கதைகளின் அசலான பதிப்புகளையும் முழுமையாக ஆராய்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தனக்கான உண்மை வரலாற்றை புதியக் கோணத்தில் பார்க்கும் வாய்ப்பினை இப்புத்தகம் தருகிறது. திருவள்ளுவர் எவ்வாறு தனி மனத்தினை நிறுவியுள்ளார் என்பதை முதன் முறையாக ஆய்வுக் எடுத்துக் கொள்கிறது இந்தப் புத்தகம்.
-
மட்டக்களப்பு
₹280.00 -
கொரியாவில் தமிழ்ச் சுவடுகள்
₹220.00 -
வயிரமுடைய நெஞ்சு வேணும்
₹100.00 -
கதவு திறந்ததும் கடல்
₹160.00 -
இலக்கிய மீளாய்வு
₹150.00














Reviews
There are no reviews yet.